பயங்கரவாதத்துக்கு குழந்தைகளை பலிகொடுத்த அண்டை நாடான பாகிஸ்தானின் மக்களுக்கு, ட்விட்டர் மூலம் இந்தியர்கள் தெரிவித்த ஆறுதல் நெகிழவைக்கும் நி...
நேரடி காஸ் மானியம் பெற புதிய படிவம்: 21-ம் தேதி சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு
நேரடி காஸ் மானிய திட்டத்தில் இணைய புதிய படிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே இருந்த 4 படிவங்களுக்கு பதிலாக தற்போது ஒரே படிவத்தை பூர...
அனைவருக்கும் தேவை மருத்துவக் காப்பீடு!
பொருளாதாரம் நாளுக்கு நாள் மாறிவரும் நிலை யில், நமது வாழ்க்கை முறையிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. வசதிகள் அதிகரித்ததால் நாம் உடல் ...
அதிகமான கல்வித் தகுதியும் வேலைவாய்ப்பும்
கனிகா மனதில் பதற்றத்துடன் நேர்முகத் தேர்வு அறையில் உட்கார்ந்திருக்கிறாள். எதிரில் உள்ள தேர்வாளர்கள் அவளது தன்விவரக் குறிப்புகளைப் பார்த்து...
நரமாமிசப் பட்சிணிகள் - கவிக்கோ அப்துல் ரகுமான்
மாணாக்கர் ° என்ற பெயரில் வெறிபிடித்து அலைபவர்களே! நீங்கள் மாண்பை ஆக்குபவர்கள் அல்லர் அழிப்பவர்கள் * மாணாக்கர்களையே படுகொலைச...
'லிங்கா' சுமார் படமா?- நடிகர் ராதாரவி கொந்தளிப்பு
ரஜினிகாந்தின் 'லிங்கா' படத்தை விமர்சிப்பவர்களையும், கதைத் திருட்டு தொடர்பாக வழக்கு தொடர்பவர்களையும் நடிகர் ராதாரவி கடுமையாக தாக்கி...
உமேஷ் யாதவ், ஸ்மித் அபாரம்: ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 221 ரன்கள்
பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியின் 2-ஆம் நாள் ஆட்டத்தில் இந்தியா 408 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு ...
பிரிஸ்பனில் 400 ரன்களுக்கு மேல் கொடுத்த ஆஸி. வெற்றி பெற்றதில்லை: புள்ளி விவரம் கூறுகிறது
பிரிஸ்பன் மைதானத்தில் எதிரணியினர் 400 ரன்களை முதல் இன்னிங்ஸில் எடுத்த சந்தர்ப்பங்களில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதில்லை . பிரிஸ்பன் டெஸ்ட் போ...
புதிய பரிசோதனை முயற்சி: வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட்
ஜிஎஸ்எல்வி மார்க் - 3 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில இருந்து இன்று (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இஸ்ரோ த...
புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமப் பெண்கள் மூவர் கடலில் விழுந்து தற்கொலை: 4 பேர் கவலைக்கிடம்
புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் வெளியேற்றப்பட்ட 5 சகோதரிகளும் குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இவர்களில் 3 பேர் பலியாகினர்....
கடந்த காலத்தை மறந்து விடுங்கள்: தமிழர்களிடம் ராஜபக்ச பேச்சு
முல்லைத்தீவு பகுதியில் தமிழர்கள் முன்னிலையில் உரையாற்றிய ராஜபக்ச, 'கடந்த காலத்தை மறந்து விடுங்கள்' என்று பேசியுள்ளார். முல்லைத்தீவு...
ஜெயலலிதா ஜாமீனை நீட்டித்தது உச்ச நீதிமன்றம்
சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வருக்கும் மேலும் 4 மாத காலம் ஜாமீனை நீட்டி...