பாகிஸ்தானின் கராச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த 40 இந்தியர்கள் இன்று(வெள்ளிக்கிழமை) விடுவிக்கப்பட்டனர்.
பாகிஸ்தானின் கராச்சி நகர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 36 மீனவர்கள் உட்பட 40 இந்தியர்கள் விடுவிக்கப்பட்டதாக அந்நாட்டின் எதி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
மேலும் இந்தியர்கள் அனவரையும் வாகா எல்லை வரை கொண்டு வந்து சேர்க்க போக்குவரத்து வசதி அளிக்கப்பட்டதாகவும், அவர்கள் ஒவ்வொருவரின் தேவைகளுக்காக துணி மற்றும் ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top