திருச்சி, நவ. 30– திருச்சியில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அகில இந்த...
என் இடத்தில் விபசார தொழில் நடந்தது எனக்கு தெரியவே தெரியாது: நடிகை பிரியங்கா சோப்ரா பேட்டி
மும்பை, நவ.30- மும்பையின் பிரபல பகுதியில் இருக்கும் ஒரு அழகு நிலையத்தில் சில நாட்களுக்கு முன்னர் அதிரடி ரெய்டு நடத்திய போலீசார் அங்கு பெரிய...
வங்கியில் கொள்ளை முயற்சி: போலீசை கண்டதும் 20 கிலோ தங்கத்தை போட்டுவிட்டு கொள்ளையர்கள் ஓட்டம்
மாத்தூர், நவ. 30– திருச்சி–புதுக்கோட்டை சாலை கீரனூர் அருகே உள்ளது குளத்தூர் கிராமம். இங்குள்ள மெயின் ரோட்டில் சிட்டி யூனியன் வங்கி பல ஆண...
2016 சட்ட மன்ற தேர்தல் எதிர்க்கட்சிகளை இணைத்து புதிய கூட்டணி: ஸ்டாலின் பேட்டி
சென்னை, நவ. 30– தி.மு.க. பொருளாளரும், முன்னாள் துணை முதல்–அமைச்சருமான மு.க.ஸ்டாலின் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–...
உள்துறை மாநாட்டில் நேற்று தூங்கி வழிந்த ரஞ்சித் சின்கா இன்று மோடி பேசும் போதும் தூங்கினார்
கவுகாத்தி, நவ. 30- அசாம் தலைநகர் கவுகாத்தியில் நடைபெற்று வரும் உள்துறை மாநாட்டில், பங்கேற்ற சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா இன்று பிரதமர்...
திருமுல்லைவாயலில் ஆண் குழந்தையை கடத்திய பெண்: போலீசார் விசாரணை
திருநின்றவூர், நவ 30– ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் காமராஜ் நகரை சேர்ந்தவர் ஜான்ஜெபராஜ் வேன் டிரைவர். இவரது மனைவி தமிழரசி. இவருக்கு கடந்த ...
கூட்டணி தர்மத்தை மதிக்க வேண்டும்: வைகோ-ராமதாசுக்கு, தமிழிசை வேண்டுகோள்
மதுரை, நவ. 30– மோடியை விமர்சிக்காமல் கூட்டணி தர்மத்தை மதிக்க வேண்டும் என்று வைகோ–ராமதாசுக்கு, தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்...
ஜார்க்கண்ட், காஷ்மீர் 2–ம் கட்ட தேர்தல்: 38 தொகுதிகளில் இன்று பிரசாரம் ஓய்கிறது
ராஞ்சி, நவ. 30– ஜார்க்கண்ட், காஷ்மீர் மாநிலங்களுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த 25–ந்தேதி இந்த மாநிலங்களில் முதல் கட்...
வைகோவை எச்.ராஜா எச்சரித்தது அநாகரீகமான செயல்: இளங்கோவன் பேட்டி
கோவை, நவ. 30– தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விமானம் மூலம் இன்று கோவை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்...
போலீஸ் மீது தவறான எண்ணம்: சினிமா துறையே காரணம்-மோடி குற்றச்சாட்டு
கவுகாத்தி, நவ. 30- அசாம் தலைநகர் கவுகாத்தியில் நடைபெற்று வரும் உள்நாட்டு பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, மக்கள் மத்தியில் போ...
அடையாறு ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: வாலிபர் கைது
வேளச்சேரி, நவ. 30– சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நள்ளிரவு 12 மணிக்கு ஒரு மர்ம போன் வந்தது. அதில் பேசிய நபர் அடையாறு கஸ்தூரிபா ரெயி...
உலகின் மிகப்பெரிய கால்நடை பலி திருவிழா: 5 லட்சம் எருமை, ஆடு, மாடுகள் வெட்டப்படுகின்றன
உலகின் மிகப்பெரிய கால்நடை பலி திருவிழா நேபாளத்தில் நேற்று தொடங்கியது. 2 நாள்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் 5 லட்சம் எருமை, ஆடு, மாடுகள் வ...
'காவியத்தலைவன்'-க்கு வரவேற்பு: சித்தார்த் நெகிழ்ச்சி
வசந்தபாலன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் 'காவியத்தலைவன்' படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பால் சித்தார்த் நெகிழ்ச்சி அடைந்துள்ளா...
சிம்புவுடன் நடனமாடும் சரோஜாதேவி: இது 'வாலு' ஸ்பெஷல்
'வாலு'வில் இடம்பெற்ற 'தாறுமாறு' பாடலில் சிம்புவுடன் நடனமாட இருக்கிறார் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி. விரைவில் இப்பாடலில் படப...
நான் ஆட்டோகிராப் வாங்கிய ஒரே நடிகர் ராஜ்குமார்: ரஜினிகாந்த் பேச்சு
பெங்களூருவில் நடிகர் ராஜ்குமார் நினைவிட திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் தான் ஆட்டோகிராப் வாங்கிய ஒரே நட...
மீண்டும் தள்ளிப் போனது 'வாலு': சிம்பு பிறந்த நாளன்று வெளியாகிறது
டிசம்பர் 24ம் தேதி வெளியாக இருந்த 'வாலு' திரைப்படம், சிம்பு பிறந்த நாளான பிப்ரவரி 3ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வ...
டெஸ்ட் இன்னிங்ஸில் அதிக சிக்சர் விளாசல்: ஆஸி. சாதனையை உடைத்த நியூசிலாந்து
பாகிஸ்தானுக்கு எதிராக ஷார்ஜாவில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி தன் முதல் இன்னிங்ஸில் மொத்தம் 19 சிக்சர்களை அடித்...
மட்டையின் கண்கள் - ப்ளேயிங் இட் மை வே: சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதை
கை விரலில் சின்ன அறுவைச் சிகிச்சை. மயக்க மருந்து கொடுத்திருக்கிறார்கள். திடீரென்று அவர் எழுந்துகொள்கிறார். “உள்ளங்கையில் வெட்டிவிடாதீர்கள்...
எந்தக் கட்சியிலும் சேராமல் மக்களுக்கு நல்லது செய்ய முடியும்: நடிகர் ராஜ்குமாரின் நினைவக திறப்பு விழாவில் ரஜினிகாந்த் பேச்சு
நடிகர் ராஜ்குமாரின் கலைச் சேவையை போற்றும் வகையில் பெங்களூருவில் உள்ள கண்டீரவா ஸ்டுடியோ வளாகத்தில் 2.5 ஏக்கர் பரப்பளவில் அவருக்கு நினைவகம் ...
இஸ்ரோவின் 'ராட்சத' ராக்கெட்: ஜிஎஸ்எல்வி ‘மார்க் 3’ டிசம்பரில் விண்ணில் ஏவி சோதனை - ஸ்ரீஹரிகோட்டாவில் ஏவுதள இயக்குநர் பேட்டி
இஸ்ரோ உருவாக்கியுள்ள ஜிஎஸ் எல்வி மார்க் 3 சோதனை ராக்கெட் டிசம்பர் 3-வது வாரத்தில் விண்ணில் ஏவி பரிசோதிக்கப்படுகிறது. விண்வெளி ஆராய்ச்ச...
ஏ.டி.எம்-ல் பணம் நிரப்பும் வேனில் ரூ.1.5 கோடி கொள்ளை: தடுக்க முயன்ற காவலர் சுட்டுக் கொலை
டெல்லியில் உள்ள ஒரு ஏ.டி.எம்.-ல் பணம் நிரப்ப சென்ற வேனில் இருந்து ரூ. 1.5 கோடி கொள்ளையடிக்கப்பட்டது. அதனை தடுக்க முயன்ற பாதுகாவலர் கொள்ளைய...
ஜெயலலிதாவைத் தவறாக வழிநடத்திவிட்டார்கள்! - பி.வி. ஆச்சார்யா சிறப்புப் பேட்டி
பி.வி. ஆச்சார்யா. நாட்டின் மூத்த, முக்கியமான வழக்கறிஞர்களில் ஒருவர். 80 வருஷ வாழ்க்கையில், 60 வருஷங்களைச் சட்டப் புத்தகங்களோடு கழித்திருப...
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு
தென்மேற்கு வங்கக் கடலில் நீடிக்கும் காற்றழுத்தத் தாழ்வு நிலையானது மேலும் வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு நிலையாக உருவாகி வருவதால், தமிழகத்...
கடல் சீற்றத்தால் யாழ்பாணத்தில் கரை ஒதுங்கிய நாகை மீனவர்கள் திங்கள்கிழமை தாயகம் திரும்புவார்கள்
கடல் சீற்றத்தால் படகில் தத்தளித்துக் கொண்டிருந்த 3 மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படை யாழ்பாணம் காவல்துறையினரிடம் ஒப்படைத்தது. நாகப்பட்டிணம்...