
தெலங்கானா மாநிலத்துக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ரூ. 241 கோடி வழங்க வேண்டும் என மாநில நீர்வளத் துறை அமைச்சர் ஹரீஷ் ராவ் நேற்று சட்டப்ப...
தெலங்கானா மாநிலத்துக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ரூ. 241 கோடி வழங்க வேண்டும் என மாநில நீர்வளத் துறை அமைச்சர் ஹரீஷ் ராவ் நேற்று சட்டப்ப...
முல்லை பெரியாறு விவகாரத்தை மக்களவையில் கேரள எம்.பி.க்கள் எழுப்பியதை அடுத்து அதிமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுப்பட்டனர். மக்களவையில் இன்று...
ஜம்முவில் தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். மூன்று பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ...
உத்தரப் பிரதேசத்தில் பதான் மாவட்டத்தில் பலியான இரு சகோதரிகளும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரம் இல்லை என சிபி...
சாமியார் நித்யானந்தாவின் ஆண்மை பரிசோதனை முடிவுகள் குறித்த 31 பக்க அறிக்கையை ராம் நகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கர்நாடக சிஐடி ப...
முகுல் முத்கல் குழு அறிக்கையின் அடிப்படையில், ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஏன் நீக்கக்கூடாது என சூதாட்ட விசார...
மீட்டர் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை போக்குவரத்து போலீஸார் வெளியிட்டுள்ளனர். ச...
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா மற்றும் அதிகாரி களுடன், தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத் சென்னையில் திடீர் ஆலோசனை நடத்தினார். ஸ...
முன்னாள் ராணுவ வீரரின் வயிற்றில் இருந்த ரத்தக்குழாய் வீக்கம், சென்னை அண்ணாசாலை பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிறிய துளை வழி அறுவை...
உலகின் தலைசிறந்த பூங்காக்களில் ஒன்றாக உதகை ரோஜா பூங்கா திகழ்கிறது என உலக ரோஜா சம்மேளனத் தலைவர் ஸ்டீவ் ஜோன்ஸ் புகழாரம் சூட்டினார். உதகை த...
தமிழர்கள் இந்தியில் பட்டம் பெறுவதில் ஆர்வம் காட்டாததால், தமிழகத்திலுள்ள மத்திய அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் இதர மாநிலத்தவரே 99 சத...
வங்கிக் கணக்கு இல்லாத நுகர்வோர்கள் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குப் பிறகு சமையல் காஸ் மானியத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சமையல் எரி...
இனிமேல் ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனைகள் அனைத்துக்கும் விதிவிலக்கின்றி சிறப்புக் கட்டணம் வசூலிப்பதற்கு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி விரைவில் ...
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் புதன்கிழமை சந்தித்த நடிகை குஷ்பு, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ....
கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பறவைக் காய்ச்சல் காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு...
அசுர வேகத்தில் வீசப்படும் பவுன்சர் பேட்ஸ்மேன்களின் தலை, கழுத்து பகுதியை நோக்கி வரும். இது மாதிரியான பந்துகளை சரியாக கணிக்காமல் ஆடினால் காயம...
சிட்னி, நவ. 27– ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் நேற்று முன்தினம் நடந்த உள்ளூர் போட்டியின் போது நியூ சவுத் வேல்ஸ் வீரர் சீன் அப்பாட் மணிக...
மக்காவ், நவ. 27- மக்காவ் கிராண்ட் பிரிக்ஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, பிரனோய் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர். சீனாவ...
சென்னை, நவ. 27– முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– தி.மு.க. தலைவர் கருணாநிதியும், மு.க.ஸ்டால...
சேலம், நவ. 27– சேலம் மாநகராட்சியில் இன்று காலை மாநகராட்சி இயல்பு கூட்டம் நடந்தது. மேயர் சவுண்டப்பன் தலைமை வகித்தார். ஆணையாளர் செல்வராஜ் ...
புதுடெல்லி, நவ. 27- ஐ.பி.எல் அமைப்பிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமத்தை எவ்வித விசாரணையும் இன்றி உடனடியாக நீக்கவேண்டும் என உச்ச...
திருவான்மியூர், நவ. 27– முன்னாள் மத்திய மந்திரி நாராயணசாமி இன்று காலை சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து விட்டு சொந்த ஊரான புதுச்சேரி...
ராயபுரம், நவ. 27– வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானா அருகே நேற்று நள்ளிரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமாக நின்ற வா...
சென்னை, நவ.27– கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்தவர் ஜான்தங்கம். இவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதி...
சென்னை, நவ.27– புதிய கட்சியை தொடங்கிய ஜி.கே.வாசன் நாளை திருச்சியில் கட்சியின் பெயரை அறிவிக்கிறார். சென்னையில் இருந்து திருச்சிக்கு புறப்...