அபுஜா, நவ.23-
நைஜீரியாவில் அட்டூழியம் புரிந்துவரும் போகோ ஹராம் தீவிரவாதிகள், மீன் வாங்குவதற்காக கடற்கரை பகுதிக்கு சென்ற 48 மீன் வியாபாரிகளை வழிமறித்து கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றனர்.
வடகிழக்கு நைஜீரியா மற்றும் சாட் நாட்டு எல்லைப்பகுதியை வழிமறித்த தீவிரவாதிகள் அங்கிருக்கும் மீன்பிடி கிராமமான டோரான் பாகா பகுதிக்கு வியாபாரத்துக்காக மீன் வாங்கச் சென்ற 48 பேரை கடந்த வியாழக்கிழமை சுட்டுக் கொன்றதாக உள்ளூர் மீன் வியாபாரிகள் சங்கத் தலைவர் இன்று தெரிவித்தார்.
நைஜீரியாவில் அட்டூழியம் புரிந்துவரும் போகோ ஹராம் தீவிரவாதிகள், மீன் வாங்குவதற்காக கடற்கரை பகுதிக்கு சென்ற 48 மீன் வியாபாரிகளை வழிமறித்து கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றனர்.
வடகிழக்கு நைஜீரியா மற்றும் சாட் நாட்டு எல்லைப்பகுதியை வழிமறித்த தீவிரவாதிகள் அங்கிருக்கும் மீன்பிடி கிராமமான டோரான் பாகா பகுதிக்கு வியாபாரத்துக்காக மீன் வாங்கச் சென்ற 48 பேரை கடந்த வியாழக்கிழமை சுட்டுக் கொன்றதாக உள்ளூர் மீன் வியாபாரிகள் சங்கத் தலைவர் இன்று தெரிவித்தார்.
0 comments :
Post a Comment