நடிகர் ரஜினிகாந்த் இமயமலை செல்வதை வழக்கமாக வைத்து இருந்தார். ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட நாட்கள் நண்பர்களுடன் இமயமலைக்கு அவர் பயணப்படுவது உண்டு. காவி அணிந்து அங்குள்ள மலைக்குகைகளில் தியானம் செய்தார். அந்த ஆன்மீக பயணம் மூலம் புத்துணர்ச்சி பெற்று திரும்பினார். சமீபத்தில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று திரும்பியதால் இந்த வருடம் அவர் இமயமலை செல்லவில்லை.
ரஜினியை பின்பற்றி நடிகர் விஷாலும் இமயமலை சென்று வருகிறார். தற்போது சுந்தர்சி. இயக்கும் ‘ஆம்பள’ படப்பிடிப்பில் பிசியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது. இந்த படத்தை முடித்து விட்டு சில தினங்களில் அவர் இமயமலை செல்ல இருக்கிறார்.
ஒருவாரம் இருந்துவிட்டு சென்னை திரும்புகிறார். அதன்பிறகு சுசீந்திரன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நாயகியாக நடிக்க காஜல் அகர்வால் இடம் பேசி வருகின்றனர். ஏற்கனவே விஷால், சுசீந்திரன் கூட்டணியில் வந்த ‘பாண்டியநாடு’ படம் வெற்றிகரமாக ஓடியது.
ரஜினியை பின்பற்றி நடிகர் விஷாலும் இமயமலை சென்று வருகிறார். தற்போது சுந்தர்சி. இயக்கும் ‘ஆம்பள’ படப்பிடிப்பில் பிசியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது. இந்த படத்தை முடித்து விட்டு சில தினங்களில் அவர் இமயமலை செல்ல இருக்கிறார்.
ஒருவாரம் இருந்துவிட்டு சென்னை திரும்புகிறார். அதன்பிறகு சுசீந்திரன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நாயகியாக நடிக்க காஜல் அகர்வால் இடம் பேசி வருகின்றனர். ஏற்கனவே விஷால், சுசீந்திரன் கூட்டணியில் வந்த ‘பாண்டியநாடு’ படம் வெற்றிகரமாக ஓடியது.
0 comments :
Post a Comment