லக்னோ, டிச.9-

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பல பகுதிகளில் கடுமையான உறைப்பனி பெய்து வருகிறது. கம்பளம் விரித்ததுபோல் உறைந்திருக்கும் பனியினால் விமானம், ரெயில் மற்றும் பொது போக்குவரத்து சேவைகள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
உ.பி.யில் உறைப்பனி, குளிருக்கு 16 பேர் பலி
உறைப்பனியின் குளிரை தாக்குப்பிடிக்க முடியாமல் பாரபங்கி மாவட்டத்தில் 5 பேரும், பதேபூர் மாவட்டத்தில் 3 பேரும், பஸ்ட்டி மாவட்டத்தில் 3 பேரும், குஷிநகர் மற்றும் சித்தார்த்நகர் மாவட்டங்களில் தலா இருவரும், சண்டவுலி மாவட்டத்தில் ஒருவரும் என மொத்தம் 16 பேர் பலியாகியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top