கத்தி படத்திற்குப் பிறகு விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக சுருதிஹாசன் மற்றும் ஹன்சிகா நடித்து வருகிறார்கள். மேலும் ஸ்ரீதேவி, நான் ஈ சுதிப் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
இப்படம் பேண்டஸி திரைப்படமாக உருவாகி வருகிறது. இதில் விஜய் இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை ஈசிஆரில் தொடங்கியது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இப்படத்திற்கு நட்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் கவிஞர் வைரமுத்துவே எழுதியிருக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் கவிஞர் வைரமுத்து அனைத்து பாடல்களும் எழுதுவது இதுவே முதல் முறை. இவர்கள் கூட்டணியில் சூப்பர் ஹிட் பாடல்கள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படம் பேண்டஸி திரைப்படமாக உருவாகி வருகிறது. இதில் விஜய் இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை ஈசிஆரில் தொடங்கியது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இப்படத்திற்கு நட்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் கவிஞர் வைரமுத்துவே எழுதியிருக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் கவிஞர் வைரமுத்து அனைத்து பாடல்களும் எழுதுவது இதுவே முதல் முறை. இவர்கள் கூட்டணியில் சூப்பர் ஹிட் பாடல்கள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments :
Post a Comment