ஒளிப்பதிவாளராக இருந்த கே.வி. ஆனந்த் ‘கனா கண்டேன்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பின், ‘கோ’ என்ற படத்தை இயக்கினார். இது மாபெரும் வெற்றி பெற்றது. அதன்பின், சூர்யாவை வைத்து ‘அயன்’, ‘மாற்றான் ’ஆகிய படங்களை இயக்கினார்.
தற்போது, தனுஷ் நடிக்கும் ‘அநேகன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதற்குப் பிறகு விஜய்யை வைத்து படம் இயக்க இருப்பதாக தனது டுவிட்டரில் கே.வி. ஆனந்த் தெரிவித்துள்ளார். ஆனால், அவருக்கு ஜோடி யார் என்று டுவிட்டரில் தெரிவிக்கவில்லை. ‘அநேகன்’ கதையை விஜய்க்காக தயார் செய்தது குறிப்பிடத்தக்கது.
கத்தி படத்திற்குப் பிறகு விஜய் தனது 58-வது படத்தில் சிம்புதேவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். அதன்பின் ராஜா ராணியை இயக்கிய அட்லி இயக்கும் படத்தில் நடிக்கிறார்
தற்போது, தனுஷ் நடிக்கும் ‘அநேகன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதற்குப் பிறகு விஜய்யை வைத்து படம் இயக்க இருப்பதாக தனது டுவிட்டரில் கே.வி. ஆனந்த் தெரிவித்துள்ளார். ஆனால், அவருக்கு ஜோடி யார் என்று டுவிட்டரில் தெரிவிக்கவில்லை. ‘அநேகன்’ கதையை விஜய்க்காக தயார் செய்தது குறிப்பிடத்தக்கது.
கத்தி படத்திற்குப் பிறகு விஜய் தனது 58-வது படத்தில் சிம்புதேவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். அதன்பின் ராஜா ராணியை இயக்கிய அட்லி இயக்கும் படத்தில் நடிக்கிறார்
0 comments :
Post a Comment