தனுசும், காஜல் அகர்வாலும் முதல் தடவையாக பாலாஜி மோகன் இயக்கும் படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர்.
இந்த நிலையில் காஜல் அகர்வாலுக்கு உலக அளவில் தலைசிறந்த நாவல்களாக ஐந்து கதைகள் அடங்கிய புத்தகத்தை தனுஷ் பரிசாக வழங்கினார். இந்த கதைகள் எழுத்தாளர் கான்இக்குல்டனால் எழுதப்பட்டவை ஆகும்.
இதையடுத்து காஜல் அகர்வாலுக்கும் இதுபோல் கதைகள் எழுத ஆர்வம் ஏற்பட்டு உள்ளதாம். இதுகுறித்து அவர் கூறியதாவது:–
எனக்கு கதை புத்தகங்கள் பரிசளித்த தனுசுக்கு நன்றி. நானும் கதாசிரியராக போகிறேன். பிரபல எழுத்தாளரான கான்இக்குல்டன் எழுதிய கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது நாவல்களை பார்த்துதான் எனக்கும் எழுதும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
உலக நாடுகளை சுற்றிய அனுபவம் எனக்கு உண்டு. ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு மனிதர்களுடன் அறிமுகம் கிடைத்துள்ளது. இந்த அனுபவங்களை எல்லாம் வைத்து புத்தகம் எழுத போகிறேன்.
இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.
இந்த நிலையில் காஜல் அகர்வாலுக்கு உலக அளவில் தலைசிறந்த நாவல்களாக ஐந்து கதைகள் அடங்கிய புத்தகத்தை தனுஷ் பரிசாக வழங்கினார். இந்த கதைகள் எழுத்தாளர் கான்இக்குல்டனால் எழுதப்பட்டவை ஆகும்.
இதையடுத்து காஜல் அகர்வாலுக்கும் இதுபோல் கதைகள் எழுத ஆர்வம் ஏற்பட்டு உள்ளதாம். இதுகுறித்து அவர் கூறியதாவது:–
எனக்கு கதை புத்தகங்கள் பரிசளித்த தனுசுக்கு நன்றி. நானும் கதாசிரியராக போகிறேன். பிரபல எழுத்தாளரான கான்இக்குல்டன் எழுதிய கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது நாவல்களை பார்த்துதான் எனக்கும் எழுதும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
உலக நாடுகளை சுற்றிய அனுபவம் எனக்கு உண்டு. ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு மனிதர்களுடன் அறிமுகம் கிடைத்துள்ளது. இந்த அனுபவங்களை எல்லாம் வைத்து புத்தகம் எழுத போகிறேன்.
இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.
0 comments :
Post a Comment