இஸ்லாமாபாத், டிச.3-
பாகிஸ்தானில் வடக்கு வாஜிரிஸ்தான் பகுதி தீவிரவாதிகளின் சொர்க்க புரியாக திகழ்கிறது. இங்கு தீவிரவாதிகளை குறிவைத்து ராணுவம், போர் விமானங்கள் மூலம் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இந்த நிலையில், அங்கு தட்டாகேல் என்ற இடத்தில் நேற்று போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. இதில் 30 தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.
இதே போன்று டிரா பள்ளத்தாக்கு பகுதியில் ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நேற்று நடந்த மோதலில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த பகுதிகளில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி இதுவரை 1,200-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் வடக்கு வாஜிரிஸ்தான் பகுதி தீவிரவாதிகளின் சொர்க்க புரியாக திகழ்கிறது. இங்கு தீவிரவாதிகளை குறிவைத்து ராணுவம், போர் விமானங்கள் மூலம் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இந்த நிலையில், அங்கு தட்டாகேல் என்ற இடத்தில் நேற்று போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. இதில் 30 தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.
இதே போன்று டிரா பள்ளத்தாக்கு பகுதியில் ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நேற்று நடந்த மோதலில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த பகுதிகளில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி இதுவரை 1,200-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment